
அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட 'டெஸ்லா' மின்சார வாகன நிறுவனத்தின் முக்கியப் பிரிவுக்குத் தலைமை அதிகாரியாகத் தமிழர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மின்சார வாகன உற்பத்தியில் உலகின் முன்னணி நிறுவனமாக எலான் மஸ்கின் டெஸ்லா இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் தற்போது ஓட்டுநர் இல்லாமல் தானாகவே இயங்கும் தானியங்கி மின்சார கார் உற்பத்தியில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. டெஸ்லாவின் இந்த உற்பத்திக் குழுவின் முதல் ஊழியராக ஒரு தமிழரை எலான் மஸ்க் நியமித்துள்ளார். அவர் பெயர் அசோக் எல்லுசுவாமி.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment