
கொழும்பு: இலங்கையில் சீனாவுக்கு ‘செக்’ வைக்கும் விதமாக அந்நாட்டில் ஆங்கிலேயேர் ஆட்சிக்கால கச்சா எண்ணெய் சேமிப்பு தொட்டியை குத்தகைக்கு எடுத்து வர்த்தக ரீதியில் பயன்படுத்தும் ஒப்பநத்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.
ஆங்கிலேயேர்கள் ஆட்சிக்காலத்தில் இரண்டாம் உலகப்போரின்போது இலங்கையில் உள்ள திருகோணமலை துறைமுகம் அருகே கச்சா எண்ணெயை சேமித்து வைக்கும் வசதி கொண்ட தொட்டிகள் அமைக்கப்பட்டன. சுதந்திரத்திற்கு பிறகு அதனை இலங்கை பயன்படுத்தி வந்தபோதிலும் சரியான பயன்பாடு இல்லாமல் இருந்து வந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment