சியோல்: தென்கொரியாவில் கடந்த 31ம் தேதி நடைபெற்ற ஹலோவீன் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 156 பேர் உயிரிழந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருந்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறை விசாரணையை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்த விபத்திற்கு பொறுப்பேற்று அதிபர் 'யுன்
from Oneindia - thatsTamil
Home
Oneindia - thatsTamil
ஹலோவீன் திருவிழாவில் 156 பேர் பலியான சோகம்! தென்கொரிய அதிபர் பதவி விலக வேண்டும்.. வெடித்த போராட்டம்
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Reviews:
Post a Comment