கான்பூர்: வேலை தேடி பீகாரிலிருந்து டெல்லி சென்ற இளைஞரை போதை ஊசி போட்டு பிச்சை எடுக்க வைத்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அளவுக்கு அதிகமான ஊசியால் பார்வையை இழந்துள்ளார் அந்த இளைஞர். பீகாரை சேர்ந்தவர் 26 வயதான சுரேஷ் மஞ்சி. இவர் தினசரி கூலித் தொழிலாளி. இவர் கான்பூரில் தனது மூத்த சகோதரருடன் வசித்து வந்தார். இந்த
from Oneindia - thatsTamil
Home
Oneindia - thatsTamil
வேலை தேடிய இளைஞர் கடத்தல்.. பிச்சை எடுத்த கொடூரம்.. ரசாயன ஊசி போட்டு பார்வையை பறித்த டெல்லி மாபியா!
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Reviews:
Post a Comment