
பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி) மற்றும் ஐசிஐசிஐ வங்கிக்கு ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ரூ.1.8 கோடியும், ஐசிஐசிஐக்கு ரூ.30 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment