போபால் : நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் பலியான கேப்டன் வருண்சிங்கின் இறுதிச் சடங்கு, மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலில் இன்று நடைபெறுகிறது. வெலிங்டன் அருகே காட்டேரி வனப்பகுதியில் டிசம்பர் 8ம் தேதி நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயம் அடைந்த வருண்சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பலாத்காரத்தை தடுக்க முடியாவிட்டால் என்ஜாய் பண்ணுங்க..காங்கிரஸ் எம்எல்ஏ
from Oneindia - thatsTamil
Home
Oneindia - thatsTamil
ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த கேப்டன் வருண்சிங் உடலுக்கு இன்று இறுதி சடங்கு!
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Reviews:
Post a Comment