
ஒமைக்ரான் அச்சுறுத்தல் உள்ள நிலையில் மத்திய ரிசர்வ் வங்கி நாட்டின் வட்டி விகிதங்களில் மாற்றம் எதுவும் செய்யவில்லை.
2 மாதங்களுக்கு ஒரு முறை ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. 2020-ம் ஆண்டு மே 22-ம் தேதி வட்டி வீதம் வரலாற்றில் இல்லாத அளவு குறைக்கப்பட்டது. அதன்பின் 8முறை வட்டி வீதம் மாற்றப்படவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment