சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்றின் வேகம் வழக்கத்தைவிட அதிகரித்து வருகிறது. ''முதல் மற்றும் இரண்டாவது அலையின்போதும் இதே மாவட்டங்களில் தொற்றுப் பரவல் அதிகரித்தது. இதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன'' என்கின்றனர் பொது சுகாதார வல்லுநர்கள். தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்தபடியே உள்ளது. இதனையொட்டி, தடுப்பூசி மெகா
from Oneindia - thatsTamil
Home
Oneindia - thatsTamil
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூரில் கொரோனா தொற்று அதிகரிப்பது ஏன்? - சுகாதார வல்லுநர்கள் சொல்வதென்ன?
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Reviews:
Post a Comment