
புதுடெல்லி: இந்தியாவில் கார் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக விளங்கும் மாருதி சுஸுகி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு வாகனத் தயாரிப்புக்கு முன்னுரிமை அளித்து வருகிறது.
அந்த வகையில், குஜராத்தில் உள்ள ஆலையில் பேட்டரி வாகனத் தயாரிப்பு மேற்கொள்ள உள்ளதாகவும், இதற்காக அடுத்த 4 ஆண்டுகளில் ரூ.10,445 கோடி முதலீடு செய்ய உள்ளதாகவும் நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் தலைவர் தோஷிஹிரோ சுஸுகி தெரிவித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment