ஜெனீவா: உக்ரைன் விவகாரத்தில் மனிதாபிமான வரைவு தீர்மானம் குறித்து ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா கொண்டு வந்த தீர்மானம் தோல்வி அடைந்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா ஒரு மாதமாக போர் தொடுத்து வருகிறது. இதனால் உலக அளவில் சர்வதேச சந்தையில் பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. மேலும் இந்த போரை நிறுத்துமாறு ரஷ்யாவுக்கு உலக நாடுகள் அறிவுறுத்தி வருகின்றன.
from Oneindia - thatsTamil
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Reviews:
Post a Comment