கொல்கத்தா: 11 வயது பெண்ணை, அவரது உறவுப்பெண்ணே தன் காதலனை விட்டு பலாத்காரம் செய்ய வைத்த கொடுமையும், அராஜகமும் நடந்துள்ளது. அளவுக்கு அதிகமான மூடநம்பிக்கைகள் சிதறி கிடப்பதாலும், பெரும்பாலான கிராம மக்களுக்கு படிப்பறிவு குறைவு என்பதாலும், இத்தகைய குற்றங்கள் சர்வசாதாரணமாகிவிட்டது. வடமாநிலங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகிறது.. வயது வித்தியாசமின்றி பாலியல் துன்புறுத்தல்கள் சர்வ சாதாரணமாகிவிட்டது.
from Oneindia - thatsTamil
Home
Oneindia - thatsTamil
\"அந்தரங்க உறுப்பில்.. கட்டைகளை\".. துடிதுடித்த 11 வயது பிஞ்சு.. காதலனை ஏவி சீரழித்த பெண்.. கொடுமை
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Reviews:
Post a Comment