
கோவையில் கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம் அமைக்கப்படும் என்று, தமிழக நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளதற்கு, தென்னைநார் தொழில்முனைவோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
தென்னைநாரை மூலப்பொருட்களாக கொண்டு உற்பத்தி செய்யப்படும் கயிறு, பித், காயர் ஜியோ டெக்ஸ்டைல், காயர் நான் ஓவன் ஜியோ டெக்ஸ்டைல், கார்டன் பொருட்கள் உள்ளிட்ட 250 வகையான மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் ஏற்றுமதியால் ஆண்டுக்கு ரூ.3,800 கோடி அந்நிய செலாவணி கிடைக்கிறது. மேலும், ரூ.12 ஆயிரம் கோடி மதிப்பில் உள்நாட்டு சந்தை விற்பனை நடைபெறுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment