
புதுடெல்லி: மொத்தமாக கொள்முதல் செய்யும் நிறுவனங்களுக்கு டீசல் விலை லிட்டருக்கு ரூ.25 அதிகரிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா–உக்ரைன் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், சர்வதேச அளவில் கச்சாஎண்ணெய் விலை 40% அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் மொத்தமாக டீசல் வாங்கும்நிறுவனங்களுக்கு டீசல் விலைலிட்டருக்கு ரூ.25 அதிகரிக்கப்பட் டுள்ளது. ஆனால், பெட்டோல் நிலையங்களில் டீசல் நிரப்பிக்கொள்ளும் சில்லறை வாடிக்கையாளருக்கு விலை உயர்வு இல்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment