இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இக்கட்டான அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், தனது ஆட்சியைக் கவிழ்க்க அந்நிய சக்திகள் சதி செய்வதாக அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் குற்றஞ்சாட்டி உள்ளனர். பாகிஸ்தான் நாட்டில் இப்போது இம்ரான் கான் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு ஏற்கனவே இருந்த பொருளாதார நெருக்கடியை இம்ரான் கான் அரசால் தீர்க்க தீர்க்க முடியவில்லை.
from Oneindia - thatsTamil
Home
Oneindia - thatsTamil
\"அந்திய சக்திகள் சதி!\" புலம்பி தள்ளும் இம்ரான் கான்.. பின்னணியில் அந்த நாடா? பாக். பிரதமர் சூசகம்
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Reviews:
Post a Comment