
மும்பை: வங்கிசாரா நிதி நிறுவனங்கள் (என்பிஎப்சி) மீது 8 ஆயிரத்துக்கும் மேலான புகார்கள் ரிசர்வ் வங்கியிடம் குவிந்துள்ளது. கடன் வசூல்தொடர்பாக இந்நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் நடந்துகொள்ளும் மோசமான அணுகுமுறைகள் குறித்த புகார்களும் இதில் அடங்கும்.
இது தவிர கடன் செயலி குறித்தும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இது குறித்து கடுமையான நடவடிக்கை எடுப்பது குறித்து ரிசர்வ் வங்கி தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment