
புதுடெல்லி: 2021-22 நிதி ஆண்டுக்கான வருமானவரி ரிட்டர்ன் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நேற்றோடு முடிந்தது. இனி தாக்கல் செய்யவர்கள் அபராதம் செலுத்த வேண்டும்.
ரூ.2.5 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் கொண்டவர்கள் வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்யவேண்டும். 2021-22 நிதி ஆண்டுக்கான வருமான வரி ரிட்டன் தாக்கல்செய்வதற்கு ஜூலை 31 வரை மத்திய அரசு கால அவகாசம் வழங்கியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment