
குவாண்டம் மியூச்சுவல் ஃபண்ட், ‘இந்து தமிழ் திசை' நாளிதழ் ஆகியவை சார்பில் ‘முதலீடும் முன்னேற்றமும்' என்ற தலைப்பில் முதலீட்டாளர் கலந்துரையாடல் நிகழ்ச்சி கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி கலையரங்கில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தொடக்க உரையாற்றிய ‘இந்து தமிழ் திசை' நாளிதழின் ஆசிரியர் கே.அசோகன் பேசும்போது, "சிக்கனம், சேமிப்பு, முதலீடு ஆகியவற்றை எங்கள் நாளிதழ் மூலம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment