
புதுடெல்லி: கடந்த 8 நிதி ஆண்டுகளில் வங்கிகளில் கடன் பெற்று திரும்பாக் கடனாக (பேட் லோன்) கருதப்பட்ட தொகையில் ரூ.8.6 லட்சம் கோடி நிறுவனங்களிடமிருந்து வசூலிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பகவத் காரத் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் இதுகுறித்து எழுத்து மூலமாக அவர் அளித்த பதில் வருமாறு: சர்வதேச அளவில் ஏற்பட்ட தேக்க நிலையால் வங்கிகளின் வாராக் கடன் அளவு அதிகரித்தது. இதில் பேட் லோன் எனப்படும் திரும்பாக் கடனும் அடங்கும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment