செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பாலாற்று பாலம் அருகே ஏற்பட்ட விபத்து காரணமாக 4 கிமீ தூரத்திற்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் நேற்று ஏற்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் இருகுன்றப்பள்ளி மற்றும் மாமண்டூர் ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் பாலாற்று பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இது தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள பாலம் ஆகும். இங்கு தினமும் பல லட்சம் வாகனங்கள்
from Oneindia - thatsTamil
Home
Oneindia - thatsTamil
அடுத்தடுத்து மோதிய 3 வாகனங்கள்.. செங்கல்பட்டில் 4 கிமீக்கு வரிசைகட்டிய வாகனங்கள்.. கோர விபத்து!
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Reviews:
Post a Comment