
புதுடெல்லி: கச்சா எண்ணெய் விலை உயர்வால் அதிகமாக இறக்குமதி செய்யும் இந்தியா பாதிக்கப்படும் என அச்சம் உள்ள நிலையில் கச்சா எண்ணெய் தோண்டி எடுக்கும் இந்திய அரசு நிறுவனமான ஓஎன்ஜிசி கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிக லாபம் ஈட்டத் தொடங்கியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா மீது கடந்த சில நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment