அமிர்தசரஸ்: தங்களது 10 எம்எல்ஏக்களுக்கு குறி வைத்த நிலையில், பண பேரத்தை பாஜக நடத்தி உள்ளதாக ஆம் ஆத்மி கட்சி புகார் தெரிவித்ததையடுத்து, பஞ்சாப் மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்... இது அம்மாநிலத்தில் பரபரப்பை கிளப்பி வருகிறது. பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி அரசு நடக்கிறது.. அந்த அரசை கவிழ்க்க பாஜகவும் பலவாறாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
from Oneindia - thatsTamil
Home
Oneindia - thatsTamil
\"வேலையை\" காட்டிய பாஜக.. 10 எம்எல்ஏக்களிடம் பேரம்?.. போலீசுக்கு போன பஞ்சாப் ஆம் ஆத்மி.. வழக்குப்பதிவு
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Reviews:
Post a Comment