
புதுடெல்லி: இந்தியாவின் மிகப்பெரும் மற்றும் பழமையான செய்தி நிறுவனமான பிடிஐ-யின் இயக்குநர்களில் ஒருவராக ‘தினமலர்’ நாளிதழின் கோவை பதிப்பின் வெளியீட்டாளர் எல்.ஆதிமூலம் நியமிக்கப்பட்டுள்ளார்.
நேற்று பிடிஐ-யின் வருடாந்திர பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் இந்த நியமனம் அறிவிக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment