
புதுடெல்லி: கார்களில் பயணம் செய்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் 8 இருக்கைகள் கொண்ட கார்களில் 6 ஏர்பேக்குகள் பொருத்தப்படுவதை இவ்வாண்டு அக்டோபர் 1-ம் தேதி முதல் கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டமிட்டிருந்தது. இது தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் வரைவு அறிக்கையும் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், இந்த விதி 2023 அக்டோபருக்கு தள்ளி வைக்கப்படுவதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment