
ஜிஎஸ்டி, மின் கட்டணம், சொத்து வரி, மூலப் பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை எதிர்கொள்ள முடியாமல் கோவையில் உள்ள பல தொழில் நிறுவனங்கள் வாரத்தில் மூன்று நாட்கள் கட்டாய உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
இதுகுறித்து தொழில் அமைப்பினர் சிலர் கூறியதாவது: கரோனா நோய் தொற்று பரவல் ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து மீண்டு வர தொடங்கியபோது மூலப்பொருட்கள் விலை உயர்வு பிரச்சினை ஏற்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment