
மும்பை: ஃபின்டெக் நிறுவனங்கள் நம்பிக்கையை வளர்க்கும் வகையில் அரசுடனும் அதன் அமைப்புகளுடனும் தொடர்பில் இருக்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் ஃபின்டெக் (நிதி தொழில்நுட்பம்) நிறுவனங்கள் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றன. இந்நிலையில் சர்வதேச அளவில் அனைவரையும் உள்ளடக்கிய நிலையான பொருளாதாரத்தை உருவாக்குவது குறித்து ‘குளோபல் ஃபின்டெக் ஃபெஸ்ட் 2022’ கருத்தரங்கு மும்பையில் நடைபெற்றுவருகிறது. இந்நிகழ்வில் நேற்று நிர்மலா சீதாராமன் உரையாற்றினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment