விஜயவாடா: ஆந்திராவில் வகுப்பறையில் பாடம் எடுத்துக் கொண்டிருந்த போது 'ஹாயாக' இயர்போனில் பாட்டுக் கேட்டுக்கொண்டிருந்த மாணவனை ஆசிரியர் ஒருவர் சரமாரியாக அடித்து உதைக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனைத் தொடர்ந்து அந்த ஆசிரியர் மீது பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஒருகாலத்தில் பள்ளிக்கூடத்திற்கு வந்தாலோ, ஆசிரியரை பார்த்தாலோ மாணவர்கள் பயபக்தியாக நடந்து கொள்வர்.
from Oneindia - thatsTamil
Home
Oneindia - thatsTamil
ஹாயாக.. வகுப்பறையில் பாட்டு கேட்ட மாணவன்.. பொளந்து கட்டிய ஆசிரியர்.. பாய்ந்தது \"ஆக்சன்\"
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Reviews:
Post a Comment