
புதுடெல்லி: வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டும் நிலையில், இந்திய நிறுவனங்கள் தயங்குவது ஏன் என இந்திய தொழில் துறையினரிடம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஹீரோ மைண்ட்மைன் அமைப்பின் சார்பில் நேற்று நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்ட நிர்மலா சீதாராமன், உற்பத்தித் துறையில் முதலீடு செய்ய இந்திய நிறுவனங்கள் காட்டி வரும் தயக்கம் குறித்து கேள்வி எழுப்பினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment