
மும்பை: எம்ஆர்எஃப் நிறுவனத்தின் ஒருபங்கின் விலை நேற்று ரூ.1 லட்சத்தைத் தொட்டது. இந்திய பங்குச் சந்தையில், ஒரு நிறுவனத்தின் பங்கு விலை ரூ.1 லட்சத்தைத் தொடுவது இதுவே முதல்முறை ஆகும்.
1946-ம் ஆண்டு சென்னையை தலைமையிடமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட எம்ஆர்எஃப் நிறுவனம், வாகனங்களுக்கான டயர் தயாரிப்பில் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment