
புதுடெல்லி: இந்தியாவின் வரி நடைமுறை மிகவும் சிக்கல் மிகுந்ததாக இருந்ததையடுத்து அதனை எளிமைப்படுத்தும் விதத்தில் ஜிஎஸ்டி கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம்தேதி நள்ளிரவு முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இது, இந்தியாவின் மிகப்பெரிய மறைமுக வரி சீர்த்திருத்தமாக பார்க்கப்படுகிறது.
வரும் ஜூலை 1-ம் தேதியுடன் சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறைப்படுத்தப்பட்டு 6 ஆண்டுகள் ஆகிறது. இந்த ஆறு ஆண்டுகளில் ஒவ்வொரு மாதமும் இந்த புதிய வரி விதிப்பின் மூலம்ரூ.1.5 லட்சம் கோடி வரி வருவாய் உருவாக்கம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment