
புதுடெல்லி: ஹென்லி பிரைவேட் மைகிரேஷன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: உலக அளவில் முதலீடு மற்றும் அதிக சொத்துகளைக் கொண்ட செல்வந்தர்கள் குறித்து ஹென்லி தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.
அந்த வகையில், நடப்பு 2023-ம் ஆண்டில், 1 மில்லியன் டாலர் அல்லது அதற்கும் அதிகமாக நிகர சொத்து மதிப்புடைய 6,500 நபர்கள் இந்தியாவிலிருந்து வெளியேறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, இந்தியாவில் மில்லியனர்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும் சூழல் ஏற்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment