
சண்டீகர்: சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சிலின் 47-வது கூட்டம் சண்டீகரில் நேற்று தொடங்கியது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில் பல முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட உள்ளன.
ஜிஎஸ்டி அறிமுகத்தால் மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கும் வருவாய் இழப்பீடு காலத்தை மேலும் நீட்டிக்க வேண்டும் என்பது பெரும்பாலான மாநிலங்களின் கோரிக்கையாக உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment