
நியூயார்க்: பிட்காயின் உட்பட பல்வேறு கிரிப்டோகரன்சிகள் பெரும் சரிவு கண்டு வரும் நிலையில் அதில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் பலரும் அச்சமடைந்துள்ளனர். மன்னிக்கவும், ஆனால் இப்போது உங்கள் பணத்தை எங்களால் திருப்பித் தர முடியாது என பரிவர்த்தனை நிறுவனங்கள் தரப்பில் கூறப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் டிஜிட்டல் மயமாகி வரும் சூழலில் கிரிப்டோகரன்சி என்பது டிஜிட்டல் நாணயமாக அண்மைகாலமாக இளைய தலைமுறையினரிடம் பெருமளவு பிரபலமானது. உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான தொகையை பல்வேறு நாடுகளை சேர்ந்த மக்கள் கிரிப்டோ கரன்சி முதலீடு சார்ந்த வணிகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment