
சென்னை: ‘முன்னெப்போதைவிடவும் தணிக்கைத் துறை தீவிரமாக செயல்பட வேண்டிய காலம் இது. சுற்றுச்சூழல் சார்ந்து துல்லியமான தகவல்களை நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய பொறுப்பு தணிக்கையாளர்களுக்கு இருக்கிறது’ என்று இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) பார்த்தா பிரதீம் சென்குப்தா தெரிவித்தார்.
தணிக்கைத் துறையில் உருவாகிவரும் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து ஒரு நாள் தேசிய மாநாடு நேற்று சென்னையில் நடைபெற்றது. இம்மாநாட்டை இந்திய உள்தணிக்கையாளர்கள் அமைப்பின் (Institute of Internal Auditors India - IIA) மகளிர் பிரிவு ஏற்பாடு செய்திருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment