
பஞ்சு விலை உயர்வால் 70 சதவீத தொழில்கள் முடங்கியுள்ளதாக, திருப்பூர் தொழில்துறையினர் கவலை தெரிவித்துள்ளனர்.
திருப்பூருக்கு நேற்று வந்த மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன், அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். திருமுருகன்பூண்டியில் கட்டப்பட்டுவரும் 100 படுக்கை வசதி கொண்ட இ.எஸ்.ஐ. மருத்துவமனையை பார்வையிட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment