சேலம்: திமுக உடனான கூட்டணியில் இருந்து என்னை பிரிக்க சூழ்ச்சி நடப்பதாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். சேலத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் ஒன்றிய அரசால் வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவரும், எம்எல்ஏ-வுமான வேல்முருகன் கலந்து கொண்டு பேசினார். இந்தக் கூட்டத்தில் வேல்முருகன்
from Oneindia - thatsTamil
Home
Oneindia - thatsTamil
என்னை பிரிக்க சூழ்ச்சி”.. ஆர்எஸ்எஸ் பின்னணியில் இருந்து வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி.. வேல்முருகன் பரபர!
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Reviews:
Post a Comment