
ஆன்லைனில் பணம் செலுத்திமுன்பதிவு செய்த பிறகு, வாடிக்கையாளருக்கு செல்போனை விநியோகிக்காத நிறுவனத்துக்கு அபராதம் விதித்து மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கோவை அத்திப்பாளையத்தைச் சேர்ந்த என்.முருகேசன் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: பிரபலஆன்லைன் வர்த்தக நிறுவனத்தின் இணையதளத்தில் ரூ.25,990 மதிப்புள்ள செல்போனை வாங்க தனியார் நிதி நிறுவனத்திடம் கடன் பெற்று, 2018 அக்டோபர் மாதம் முன்பதிவு செய்தேன்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment