
சென்னை: சேலத்தில் ஜவுளிப் பூங்கா ரூ.880 கோடியில் 119 ஏக்கரில் மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவியுடனும் தனியார் தொழில் முனைவோரின் பங்களிப்புடனும் அமைக்கப்படும். புதிய துணிநூல் கொள்கை வெளியிடப்படும் என்று பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
கைத்தறி, விசைத்தறி நெசவாளர்களின் நலனில் தமிழக அரசு தனிகவனம் செலுத்தி வருகிறது. சேலத்தில் ஜவுளிப் பூங்கா ரூ.880 கோடியில் 119 ஏக்கரில் மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவியுடனும் தனியார் தொழில் முனைவோரின் பங்களிப்புடனும் அமைக்கப்படும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment