ராமேஸ்வரம்: தனுஷ்கோடி அரிச்சல்முனையில் கடல் நீரோட்டம் வேறு திசைக்கு திரும்பி மீண்டும் மணல் பரப்பு உருவாகி உள்ளது. இயற்கையின் அதிசயமான நிகழ்வான இது தனுஷ்கோடியில் அவ்வபோது நிகழும். இதை சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் வந்து ரசிக்கிறார்கள். ராமேசுவரத்திலிருந்து சுமார் 20 கி.மீ. தூரத்தில் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை உள்ளது. சாலையின் இருபுறமும் கடல் சூழ காட்சிதரும் தனுஷ்கோடி
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
Home
Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
தனுஷ்கோடியில் உருவான இயற்கையின் அற்புதம்.. நெகிழும் சுற்றுலா பயணிகள்
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Reviews:
Post a Comment