
புதுடெல்லி: ரிசர்வ் வங்கி தொடர்ச்சியாக வட்டி விகிதத்தை அதிகரித்த நிலையில், வீட்டுக் கடனுக்கான மாதாந்திர தவணை (இஎம்ஐ) உச்சம் தொட்டுள்ளது.
2022 ஏப்ரல் மாதம் 6.5 சதவீத வட்டியில் வீட்டுக் கடன் பெற்றவர்கள் தற்போது 9 சதவீத வட்டி கட்டும் சூழல் உருவாகி இருக்கிறது. இதனால், வங்கியில் கடன் பெற்றவர்கள் கடனை திருப்பிச் செலுத்துவதில் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment