புனே: மகாராஷ்டிரா மாநிலத்தின் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள கோயில் ஒன்றில் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் நுழைய முயன்றபோது காவல்துறையினர், தடியடி நடத்தி அவர்களை கலைத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் வேகமாக பரவி வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தின் சோலாப்பூர் மாவட்டத்தில் பந்தர்பூரில் புகழ்பெற்ற விட்டல் கோயில் இருக்கிறது. இந்த கோயில் உள்ள மூல தெய்வம்,
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
Home
Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
கோயிலில் அதிகளவில் குவிந்த பக்தர்கள்! கூட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறை தடியடி.. புனேவில் சலசலப்பு
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Reviews:
Post a Comment