யாழ்ப்பாணம்: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 21 தமிழக மீனவர்களை யாழ்ப்பாணம் பருத்தித்துறை நீதிமன்றம் இன்று விடுதலை செய்துள்ளது. இதையடுத்து 21 தமிழக மீனவர்களும் ஓரிரு நாட்களில் தமிழகம் திரும்ப உள்ளனர். தமிழகத்தின் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த ஜனவரி மாதம் 31-ந் தேதி பாரம்பரிய மீன்பிடி பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு அத்துமீறி
from Oneindia - thatsTamil
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Reviews:
Post a Comment