யாழ்ப்பாணம்: கச்சத்தீவு அந்தோணியார் தேவாலயத்தில் அடுத்த மாதம் நடைபெறும் திருவிழாவில் பங்கேற்க ஈழத் தமிழர்களுக்கும் தமிழக தமிழர்களுக்கும் இலங்கை அரசு திடீரென தடை விதித்துள்ளது. இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மன்னார் வளைகுடாவில் உள்ள கச்சத்தீவு தமிழகத்துக்கு சொந்தமானது. மன்னராட்சி காலத்தில் ராமநாதபுரம் சமஸ்தானத்தின்
from Oneindia - thatsTamil
Home
Oneindia - thatsTamil
கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க ஈழம், தமிழக தமிழர்களுக்கு இலங்கை அரசு திடீர் தடை- டக்ளஸ் தேவானந்தா
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Reviews:
Post a Comment