
எல்ஐசி நிறுவனத்தின் பொதுப் பங்குக்கு விண்ணப்பிக்க பாலிசிதாரர்கள் தங்கள் பான்கார்டு விவரங்களை வரும் 28-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் முன்னணி பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான, இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி), விரைவில் பொதுப் பங்கு வெளியிட உள்ளது. இதில் விண்ணப்பிப்பதற்கு தகுதி பெற, ஒவ்வொரு பாலிசிதாரரும் வரும் 28-ம் தேதியோ அல்லது அதற்கு முன்பாகவோ பாலிசி பதிவுகளில் தங்களது பான்கார்டு விவரங்களை அப்டேட் செய்திருக்க வேண்டும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment