
நீடித்த பொருளாதார மீட்சிதான்மத்திய அரசின் முன்னுரிமை என்றும் 2022-23-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பல தளங்களில் முடுக்கிவிடும் வகையில்உருவாக்கப்பட்டுள்ளது என்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நேற்று மும்பையில், தொழில் துறையினர் கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார். அப்போது சமீபத்தில் அறிவிக்கப்பட்ட பட்ஜெட் குறித்தும் பொருளாதார வளர்ச்சி சார்ந்து மத்திய அரசின் இலக்கு குறித்தும் அவர் பேசியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment