ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூரில் இருந்து வடமேற்கே 92 கிமீ தொலைவில் இன்று காலையில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.8 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாகவே அடிக்கடி நிலடுக்கம் ஏற்பட்டு வருகிறது. கடந்த நவம்பர் மாதத்தில் ஜலோர் பகுதியில் இன்று அதிகாலை
from Oneindia - thatsTamil
Home
Oneindia - thatsTamil
நிலநடுக்கம்.. குலுங்கிய ஜெய்ப்பூர்.. ரிக்டர் அளவுகோலில் 3.8-ஆக பதிவு.. மக்கள் அச்சம்
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Reviews:
Post a Comment