நியூயார்க்: அமெரிக்காவின் கடற்கரைகளில் ஏற்பட்டு இருக்கும் பிரச்சனை ஒன்று அந்நாட்டு அரசு மற்றும் இயற்கை ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பொதுவாக கடல் பகுதிகளில் கடற்பாசி காணப்படுவது வழக்கம்தான். இது குறைந்த அளவில் காணப்பட்டால் பிரச்சனை இல்லை. கடலுக்குள் உள்ளே சில மீன்களுக்கு இந்த பாசிகள் இருப்பிடமாக இருந்தாலும் பெரும்பாலான கடல் உயிரினங்களுக்கு இது எதிரிதான்.
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
Home
Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
8000 கிமீ நீளத்துக்கு இது ஏன்? வானத்தில் இருந்து கடலில் பார்த்தால் அதிர்ச்சி.. அரண்டு போன அமெரிக்கா
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Reviews:
Post a Comment