பெய்ஜிங்: சீனாவில் இருக்கும் ஷாங்காய் நகரில், ஒரு வயதே ஆன குழந்தையின் மூளையில் அதன் பிறக்காத இரட்டையர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மிக மிக அரிய நிகழ்வாக இதுபோன்ற சம்பவங்கள் நடக்கிறது. மருத்துவ உலகில் ஒவ்வொரு நாளும் மாற்றங்கள் தொடர்ந்து நடந்தே வருகிறது. மருத்துவத் துறையில் நாம் அடைந்த வளர்ச்சியின் காரணமாகவே மனிதர்களின் சராசரி வாழ்நாள் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
Home
Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
ஒரு வயது சிறுமிக்குள் பிறக்காத இரட்டையர்.. பார்த்தவுடன் ஸ்டன் ஆன மருத்துவர்கள்! ஏன் இப்படி நடக்கிறது
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Reviews:
Post a Comment