
புதுடெல்லி: சுற்றுலா துறையை மேம்படுத்துவது தொடர்பாக பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழி கலந்துரையாடல் நேற்று நடைபெற்றது. அதில் பிரதமர் மோடி பேசியதாவது:
இந்தியாவில் சுற்றுலா துறையை நாம் உரிய திட்டமிடலுடன் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். சுற்றுலா என்பது பணக்காரர்களுக்கானது என்ற ஒரு தவறான புரிதல் நிலவுகிறது. உண்மை அது இல்லை. காலம் காலமாக நமது கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக சுற்றுலா உள்ளது. கையில் பணமில்லாத போதிலும், யாத்திரை செல்வதை மக்கள் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment