போபால்: கடந்த சில வாரங்களுக்கு முன் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது மத்திய பிரதேச பல்கலைக்கழகத்தில் கேரளாவை சேர்ந்த மாணவர்கள் கொடூரமாக தாக்கப்பட்டு உள்ளார்கள். மத்திய பிரதேச மாநிலம் அமர்கந்தக் பகுதியில் அமைந்து இருக்கிறது இந்திரா காந்தி தேசிய பழங்குடியினர் பல்கலைக்கழகம்.
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
Home
Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
நேற்று தமிழ்நாடு.. இன்று கேரளா! வட மாநில பல்கலைகளில் தொடர்ந்து தாக்கப்படும் மாணவர்கள் - மபி பயங்கரம்
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Reviews:
Post a Comment