About

கடந்த 3 ஆண்டுகளில் தெரு வியாபாரிகளுக்கு 46 லட்சம் முறை கடன்

புதுடெல்லி: கரோனா பரவலின்போது மத்திய அரசு ஊரடங்கை அறிவித்தது. இதனால் தெரு வியாபாரிகள் வாழ்வாதாரம் இழந்தனர். இதையடுத்து அவர்களின் தொழிலை முன்னேற்ற அவர்களுக்கு சிறு கடன்கள் வழங்கும் நோக்கில் மத்திய அரசு தெரு வியாபாரிகளுக்கான ஆத்ம நிர்பார் நிதி (பிஎம் - எஸ்விஏ நிதி) திட்டத்தை 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் கொண்டு வந்தது.

இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு நேற்றோடு மூன்று ஆண்டு நிறைவடைந்துள்ளது. இந்த மூன்று ஆண்டுகளில் தெரு வியாபாரிகளுக்கு 46 லட்சம் முறை கடன் வழங்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 Reviews: